(Reading time: 8 - 16 minutes)
Malaiyoram veesum kaatru
Malaiyoram veesum kaatru

எதற்காக இவளிடம் இப்படி எரிந்து விழுகிறோம் என்று விசாலினிக்கும் புரியவில்லை...

  

பொதுவாகவே அவள் யாரிடமும் தேவைக்கு அதிகமாக பேசுபவளோ பழகுபவளோ அல்ல... யாராக இருந்தாலும் என்ன என்றால் என்ன என்று தேவைக்கு பேசி தான் பழக்கம்.... அவளிடம் பிரியப் பட்டு பேச வந்தவர்கள் என்றும் யாரும் இல்லை...

  

விசாலினிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மீண்டும்

...
This story is now available on Chillzee KiMo.
...

  

அவ அப்படி தான் தாயீ பட்டு பட்டுன்னு பேசுவா... ஆனா மனசுல சொக்க தங்கம்... இப்படி பேசிட்டுப் போறாளே தவிர உனக்குன்னு இன்னைக்கு பெரிய மீனா வாங்கிட்டு வருவா பாரு...”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.