(Reading time: 63 - 125 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 15 - சசிரேகா

மானாமதுரை

  

ரகுராம் தன் வீட்டுக்குள் நுழைந்ததும் ஒரே கூச்சலாக இருக்கவே சற்று அமைதியாக என்ன ஏது என பார்க்கலானார்.

  

அழகரின் பேச்சைக்கேட்டு வத்சலாவும் நீலாம்பரியை மட்டுமே தன் மருமகளாகவும் அவளை தன்னுடன் வைத்துக் கொண்டு பத்திரமாக பார்த்துக் கொண்டார். அடுத்து வந்த காதம்பரி டக்கென தாத்தாவை தன் கைக்குள் போட்டுக் கொண்டாள்.

  

மாயாவோ தன் தந்தையுடன் வந்து இறங்கி தன் புகழ், அந்தஸ்து, பணம் அனைத்தையும்  காட்டி டேரா போட்டாள். பாவம் மீசூயி அமைதியாக வந்து வத்சாலாவிடம் கெஞ்சவும் அவரும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாம் வீட்டிற்குள் நுழைந்ததும் 4 பெண்களும் சண்டை போட்டுக் கொண்டிருக்க வத்சலா கவலையுடன் இருந்தார் தாத்தாவிற்கு பொழுது நான்றாக போய்க் கொண்டிருந்தது. அவர் சந்தோஷமாக அந்த சண்டைகளை வேடிக்கை பார்த்துக்

2 comments

  • இருந்தாலும் மீசூய்யையும் அழகருக்கு கல்யாணம் கட்டியிருந்திருக்கலாம். மகிழ்ச்சியான முடிவு

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.