Page 6 of 49
”ஐயா சொல்லுங்கய்யா”
“என்னடா இது லக்கேஜ் வந்திருக்கு யார் வந்திருக்கான்னு பாரு”
“ஒருவேளை சின்னய்யா வந்திருக்கலாம்ங்க” என சொல்ல தாத்தா உடனே சந்தோஷப்பட்டார்.
டக்கென எழுந்து வாசல் வரை வர அங்கு ஒரு பெண் மட்டும் வருவதைக் கண்டு திகைத்தார். சுற்றி முற்றி பா ... >
”என் பேரு நீலாம்பரி தாத்தா நான் சிங்கப்பூர்ல இருந்து வரேன்.” என சொல்ல உடனே புரிந்துக் கொண்டார் தாத்தா
”ஓ அழகர் உன்னை அனுப்பினானா”
This story is now available on Chillzee KiMo.
...