Page 9 of 49
”வள்ளி இனிமே என் மருமகளை நீதான் கவனமா பார்த்துக்கனும் புரியுதா அவளுக்கு என்ன தேவையோ அதை அம்புட்டும் நீதான் செய்யனும் புரியுதா”
“புரியுதுங்கம்மா” என சொல்லி நீலாவின் லக்கேஜ்களை பிரித்து அங்கிருந்த பீரோவில் அடுக்க ஒரு பெட்டியில் இருந்த துணியையும் நகைகயையும் எடுத்து வத்சலாவிடம் தந்தாள் நீலா
”அம் ... p>
”அப்ப நிச்சயம் ஆயிடுச்சா இனி கல்யாணம் தான் நீ கவலையேப்படாத ஊர் மெச்ச பெரிய மண்டபம் போட்டு விமரிசையா நான் கல்யாணம் பண்ணி வைச்சிடறேன் போதுமா”
This story is now available on Chillzee KiMo.
...