Page 12 of 49
ரகுராமும் தலையை ஆட்ட தாத்தா வந்தார் நடு முற்றத்தில் நின்றுக் கொண்டு சத்தமாக
”யாருக்கு யார் கல்யாணம் ஏற்பாடுகள் செஞ்சி வைக்கறது, என் பேரனுக்கு நான்தான் எல்லாம் செய்வேன் இதுல யாராவது தலையிட்டீங்கன்னா தொலைச்சிடுவேன் டேய் பொன்னா போய் ஜோசியரை கூட்டியாடா” என சொல்ல அவனும் வீட்டை விட்டு வெளியே ஓட அடுத்து தாத்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”வள்ளி வத்சலாகிட்ட சொல்லி வீட்டுக்கு வந்த பொண்ணுக்கு சடங்கு சம்பிரதாயம் செய்ய சொல்லு. வெறுமனே எப்படி வீட்ல தங்க வைக்கறது நாலு பொம்பளைங்களை கூப்பிட்டு