Page 13 of 49
பேருக்கு ஒரு ஒப்புத்தாம்பூலம் செய்ய வை, அப்பதான் ஊருல நாலு பேர் தப்பா பேசமாட்டாங்க, அதுக்கு முதல்ல ஏற்பாடு செய்ய சொல்லு நான் அதுக்குள்ள நல்ல நாளை குறிக்கறேன்” என சொல்ல வத்சலாவைப் பார்த்த வள்ளி
”அம்மா”
“கேட்டிச்சி கேட்டிச்சி நீ ஏன் என் வாயை பார்க்கற, வீட்ல என்னென்ன மளிகை சாமான்கள் இருக்கு எது ... பித்துவிட்டதே என நினைத்து உள்ளம் மகிழ்ந்தவள் சந்தோஷ மிகுதியில் சற்று அதிகமாகவே சாப்பிட்டு எழுந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
வீட்டில் அதற்குள் பல ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது.