(Reading time: 63 - 125 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

இல்லாமல் கால்வாசி மக்கள் நின்றுக் கொண்டு திருமணத்தை பார்த்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

  

தாலி கட்டியதும் அடுத்தடுத்த சடங்குகளை செய்யலானார்கள். ராமசந்திரனே நீலாம்பரிக்கான அனைத்து செலவுகளையும் செய்யலானார், ஒரு தகப்பனாக அவர் அவளுக்கு செய்த கடமைகளை நினைத்து உள்ளம் மகிழ்ந்தாள் நீலாம்பரி. காதம்பரியோ ரதியை விட்டு ஒரு அடி கூட நகரவில்லை. ரதியும் அந்த இடத்தில் ஒட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

ர் பலகை மாற்ற திட்டமிட்டு அவசரமாக ஒரு போர்டும் தயார் செய்து ரெடியாக வைத்திருந்தார் தாத்தா.

  

திருமணம் காலையில் நடந்ததால் அனைவரும் சாப்பிட்டு முடிக்கவே மணி 9.30 ஆனது.

  

2 comments

  • இருந்தாலும் மீசூய்யையும் அழகருக்கு கல்யாணம் கட்டியிருந்திருக்கலாம். மகிழ்ச்சியான முடிவு

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.