Page 7 of 10
“ஜெயா வந்தா ஜிஞ்சர் டீ கேட்கலாம்னு நினைச்சேன். நைட்டெல்லாம் ட்ராவல் செய்ததாலேயோ என்னவோ, நெஞ்சரிக்குற மாதிரி இருக்கு”
“நான் போட்டுத் தரேன் மாமா”
அருணாச்சலம் பரவாயில்லை என்று சொல்ல வாயை திறந்த நேரம் சுந்தரி அங்கே இருந்து மறைந்திருந்தாள்.
அடுத்த பதினைந்தாவது நிமிடம் இஞ்சி மணக்கும் தேநீருடன் மீண்டும் தோன்றினாள
...
This story is now available on Chillzee KiMo.
...
அவருக்கும் இந்த இஞ்சி டீ பிடிக்கும்”
“எனக்கு இதை விட ஏலக்காய் போட்டு வாசனையா டீ குடிக்க பிடிக்கும்”
“நாளைக்கு அந்த மாதிரி போட்டு தரட்டுமா மாமா?”