(Reading time: 11 - 22 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

“கட்டாயமா! நீ சாப்பிட்டீயா?”

  

“இல்லை மாமா, இனிமேல் தான்”

  

“போ போய் சாப்பிடு, மணி பதினொன்னு ஆகப் போகுது”

  

சுந்தரிக்கு பசிக்கவில்லை. எனவே இரண்டு இட்லிகளை எடுத்து பெயருக்கு சாப்பிட்டாள்

  

அப்போதும் ஜெயஸ்ரீ வரவில்லை!

  

மாமி இப்படி கண்ணில் படாமல் இருந்தால் அவளுடைய கணவன் சொல்லி இருக்கும் வேலை

...
This story is now available on Chillzee KiMo.
...

மாற்றி அடுக்கி இரண்டு ஷெல்ஃபுகளை காலியாக்கினாள். அந்த இடத்தில் அவளுடைய உடைகளை அடுக்கி வைத்தாள்.

  

அதற்கு மேலே என்ன செய்வது என்றுப் புரியாமல் அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.