Page 1 of 12
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 32 - பிந்து வினோத்
ஷிவாவிற்கு தெரியாததுப் போல பேப்பர்களை மறைத்த அருந்ததி, அவன் கேள்விக்கு,
"ஒண்ணுமில்லை..." என்று பதில் சொன்னாள்!
"ஒண்ணுமில்லையா???" என்றான் ஷிவா அவள் பக்கமாக இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்துக் கொண்டே...
"அது..."
"அந்த பேப்பரைக் கொடு பார்ப்போம்..."
"இல்லை..."
"ரதி... கொடு..."
அருந்ததி அதை தயக்கத்தோடு நீட்ட, ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்தான் ஷிவா ...
அந்த பேடின் மேலே அவனின் சிறிய போட்டோ கிளிப் செய்யப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களே இருந்தன...
மனைவியை நேராகப் பார்த்தான் ஷிவா!
அவனின் பார்வையை சந்திக்க இயலாமல்,
"சும்மா..." என்று இழுத்தாள் அருந்ததி...