Page 10 of 12
அருந்ததி முகத்தில் இப்போது சின்னதாகப் புன்னகை தோன்றி இருந்தது. கட்டிலின் விளிம்பில் சாய்ந்து அமர்ந்து கால்களை மடித்துக் கொண்டு, முட்டியில் கைகளை ஊன்றியப் படி கணவனை பார்த்திருந்தாள்.
"என்ன சிரிப்பு வேண்டி இருக்கு உனக்கு? ஆனாலும் நீ சிரிக்காமல் என்ன செய்வ? சிரி, நல்லா சிரி! ஆனால் என்னை பத்தி உனக்கு தெரியாது! நான் ஆஞ்சநேயரோட தீவிரப் பக்தன், விவேக
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நானும் சண்டை, டூ கா... உனக்காக நான் பார்த்து பார்த்து எல்லாம் எதுவும் செய்ய மாட்டேன்... உனக்கு ஏதாவது வேணும்னா நீயே என்கிட்ட வந்து அந்த இளிக்குற வாயை வச்சுக் கேளு."
"ஏன்?"