Page 4 of 12
அவனின் அருகாமையில், தொடலில் சிலிர்த்தப்படி, என்ன என்று கண்களால் கேட்டாள் அவள்...
"எனக்கு தான் கல்யாணம் ஆன உடனேயே இந்த சின்னக் குட்டிப் பாப்பா கிடைச்சிருக்கு! வேற யாருக்கு இப்படி ஒரு லக் கிடைக்கும்?"
அவன் தன்னை தான் குழந்தை என்கிறான் என்பது புரிந்து அருந்ததிக்கு மனதினுள் எதுவோ அசைந்தது...
தன்னையும் அறியாமல் அவனிடம் நெ
...
This story is now available on Chillzee KiMo.
...
து...
ஷிவாவிடம் அவள் சொல்லவில்லையே!
சட்டென அவனை விட்டு விலகி அமர்ந்தவள்,
"நான் உங்க கிட்ட சொல்லாமல் ஒரு விஷயம் செஞ்சுட்டேன்..." என்றாள்.