Page 12 of 12
"இனி மேல் எதுவா இருந்தாலும் நீயே தான் சொல்லனும்... எதுவா இருந்தாலும்... புரியுதுல்ல?" என்றான் ஷிவா.
திரும்பாமல், பதில் சொல்லாமல் படுத்திருந்தாலும் அவன் சொல்லும் 'எதுவா' எது என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது. அவள் உதடுகளில் புன்னகை ஒன்று மலர்ந்தது!
{{jlexhelpful name="தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
m>Go to Veesum kaatrukku poovai theriyaathaa story main page