Page 9 of 10
அம்மா இருந்த நாட்களில் இப்படி படுக்கையில் சாய்ந்து அமர்ந்து புத்தகங்கள் படிப்பது அவளின் வழக்கம். அம்மா அவளை ஒரு வேலையும் செய்ய விட மாட்டார்கள்.
பழைய நாட்களை நினைத்துக் கொண்டே சாய்ந்து அமர்ந்தவள், அவளுக்கே தெரியாமல் தூங்கிப் போனாள்.
அவளுக்கு நினைவு வந்தப் போது மாலை ஆகி இருந்தது. அவசர அவசரமாக முகத்தை கழுவிக் கொண்டு ஜெயஸ்ரீயை
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரிந்தது. வாசனை சுண்டி இழுக்க, ஒரு ப்ளேட்டில் சுண்டலை எடுத்துக் கொண்டு கணவரைத் தேடினாள்.
எங்கே இருந்தோ சுந்தரியின் குரலும், அருணாச்சலத்தின் குரலும் சேர்ந்து ஒலித்தது. தேடித்