Page 2 of 7
காருண்யா நேரடியாக பேசினால் தான் அவன் அவள் சொல்வதை கேட்பான் போலும் என நினைத்துக் கொண்டே ஜனனி காருண்யாவைப் பார்த்தாள். காருண்யா இப்போது தர்மாவை நேராக பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் இருவரும் நடந்துக் கொள்ளும் முறை நிலைமையின் தீவிரத்தை குறைப்பதாக இருந்தது. திருமண முறிவு பற்றி பேச வந்தவர்கள் மாதிரியா நடந்துக் கொள்கிறார்கள்? என்னவோ சின்ன ஊடல் செய்திருக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
வுகளை எடுக்க வச்சிடும். இப்போ இது நீங்க உணர்ச்சி வசப்படுற நேரம் கிடையாது. பெரிய முடிவை எடுக்க வந்திருக்கீங்க. இன்னைக்கு இங்கே நீங்க எடுக்கக் போற முடிவு உங்க எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்