(Reading time: 11 - 21 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

  

எப்போதும் போல் இதற்கும் ஏதாவது தமாஷ் செய்ய எஸ்.கே'விற்கு மனம் வரவில்லை.

  

அனாமிகாவின் கல்யாணத்திற்குப் பின், அவனுக்கு உணவு எடுத்து வைத்து விட்டு, சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கும் நந்தினி அவனுக்கு நினைவுக்கு வந்தாள்.

  

பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வருவதைப் போலத் தலையைச் சிலுப்பிக் கொண்டவன், <

...
This story is now available on Chillzee KiMo.
...

எஸ்.கே'விற்குச் சிரிப்பு வந்தது!

  

அவன் என்ன நந்தினியா? இதற்கெல்லாம் சிலுப்பிக் கொண்டு கிளம்பி விட! அவனுடைய ‘நந்தினி மிஷனை’ முடிக்காமல் அவன் கிளம்புவதாக இல்லையே...

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.