Page 30 of 34
வாழ்வில் நடக்கும் சில குறிப்பிட்ட தருணங்களை மறக்க கூடாது என்பதற்காக டைரியில் எழுத ஆரம்பித்தாள் மகளின் செயலைக்கண்ட தந்தையும் அவளுக்காக டைரிகளை வாங்கித்தந்தார். அவளும் சிரமம் பாராமல் இரவு உறங்கும் முன் அன்றைய நாளில் நடந்தவற்றை சுருக்கமாக எழுதி வைப்பாள்
நாட்கள் ஓட ஓட டைரி எழுதும் காலம் போயி கம்ப்யூட்டர் வரவும் அதில் தினசரி நிகழ்வு
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கொள்வதில்லை அதனால் தான் கொண்டு வந்த பென்ட்ரைவ்களையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள் அதில் இருந்த தேதிகள் அவளை குழப்பியது.
29-02-2016 என ஒன்று இருந்தது