Page 23 of 27
”வந்தா வாங்க”
”எங்க”
”எங்க ஊருக்கு வந்தா வீட்டுக்கு வாங்கன்னு சொன்னேன்”
”உங்க வீட்டுக்கா நானா நான் எதுக்கு வரனும்”
”ம்” என அவள் முறைக்க குமரன் திகைத்தான், இதென்னடா வம்பா போச்சி என நினைத்தவன் புடவை எடுத்தாக வேண்டுமே என்ற நினைப்பில்
”வரேன் கண்டிப்பா வரேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
லற அவளோ மென்மையாக புன்னகைத்துவிட்டு ஒரு பட்டுப்புடவைக்கு பதில் இரண்டு பட்டுப்புடவைகளை எடுத்து அவன் கையில் திணிக்க அவனோ வியந்தான்
”நான் ஒண்ணுதானே எடுக்கச் சொன்னேன்”