(Reading time: 31 - 61 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”நல்லாயிருக்குண்ணா” என கேசவன் சொல்ல சரவணனோ

  

”நம்ம அம்மாங்க கூட இது போல உடை உடுத்த மாட்டாங்க, இது உண்மையிலயே அற்புதமா இருக்கு”

  

”சக்திக்கு எடுப்பா இருக்கும்” என்றான் சந்திரன்

  

”விலையும் பரவாயில்லை ஆனா 2 இருக்கே” என ஆனந்தன் கேட்க குமரனோ அசடுவழிந்தபடியே

  

”இதுல ஒண்ணுதான் சக்திக்கு”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ச்சி திரும்பி வந்து விட்டது. அனைத்துமே சக்தியால்தான் என அந்த ஐவரும் நினைத்து உள்ளம் மகிழ்ந்தார்கள்.

  

மறுநாள் குமரனே தன் தந்தையிடம் வள்ளியை பற்றியும் நடந்ததை பாதி மறைத்து சொல்ல

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.