Page 12 of 19
மூளையோ பெண்களை மதிக்க வேண்டும் தனது இச்சைக்காக தவறு செய்யக்கூடாது என சொல்ல மனதிற்கும் மூளைக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லாடினான் அன்பரசன்
அதற்காகவே அந்த கோயில் பிரகாரத்தை பக்தியுடன் சுற்றலானான் ஒரு முறைகூட அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என நினைத்தாலும் வேண்டாம் பெரிய இடத்து பெண் நமக்கு வேண்டாம் என நினைத்தபடியே தன் மனதை அடக்கிக் கொண்டு மூளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்
”கொஞ்ச நேரம் இங்க இருக்கலாம் அப்புறம் போகலாம் அபி” என சொல்ல அதற்கு அபியும் ஒப்புக்கொண்டதோடு கண்களால் தான் கண்ட மணாளனை தேடினாள்.