Page 13 of 19
”யாரை தேடற அபி”
”வேடிக்கைப் பார்க்கறேன் ரேவதி”
என சொன்னாள் ரேவதியிடம் நடந்ததை சொல்லலாம் ஆனால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என நினைத்து பயத்தில் சொல்லாமல் விட்டாள். முதலில் அவளுக்கே நடப்பது வியப்பாக இருந்த படியால் எதையும் நம்ப அவள் மனம் மறுத்தது அதே சமயம் அவள் கண்களுக்கு அன்பரசன் தெரிந்தான் ...
10 நிமிடம் பார்த்தான் அவன் தேடும் தாய் போன்ற பெண்மணி வரவில்லை அதில் அவன் முகம் ஏமாற்றத்திற்கு மாறியது. அதே சமயம் எதேச்சையாக அன்புவின் பார்வை வேறுபக்கம்
This story is now available on Chillzee KiMo.
...