Page 16 of 19
பார்க்கலாம் என்னதான் செய்றாள்ன்னு” என நினைத்துக் கொண்டே அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்நேரம் மாலை பொழுது கடந்து சற்று இருள் வரதொடங்கியிருந்தது.
மக்களின் வரத்தும் அதிகமாகிக் கொண்டிருக்க எங்கு தேடினும் அவள் கண்களுக்கு அன்பு கிடைக்காமல் போகவே நொந்துப் போனாள், அவளால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் கண
...
This story is now available on Chillzee KiMo.
...
னைக்கத் தோன்றியது.
அந்நேரம் அபிக்கு ஃபோன் வரவே எடுத்துப் பார்த்தாள் ரேவதியுடையது எடுத்துப் பேசினாள்
”ஹலோ ரேவதி”