Page 15 of 19
ஆசைப்படக்கூடாது, தப்பு நாம இப்ப கிளம்பலாம், அம்மா பேர்ல அர்ச்சனை செஞ்சாச்சி இந்த புடவையை யார்கிட்டயாவது கொடுத்திடனும், அப்புறம் அன்னதானம் செய்யனும் 20 பேருக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணியாச்சி அது போதும் சீக்கிரமா அன்னதானம் பண்ணிட்டு கிளம்பிடனும்” என நினைத்த உடனே அவனுக்குள் ஒரு உந்துதல் உருவானது அவசரமாக எழுந்தவன் வேறு பக்கம் நடக்கலானான்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
அங்கிருந்த மண்டபத்தில் ஒரு தூணில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்த அன்பரசனோ வியந்தான்
”இவள் யாரை தேடறா, நம்மளையா இல்லை வேற யாரையாவதா எப்படி தெரிஞ்சிக்கறது சரி