(Reading time: 6 - 11 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

கற்பகம் மேலும் ஆர்வத்துடன் பாரதியை பார்த்தாள். உமாவின் முகத்தில் புன்னகை அரும்பி இருந்தது. மனதிற்குள் பாரதியின் பழைய காதல் விஷயம் பற்றி கற்பகத்திடம் சொல்வதில்லை என்று முடிவு எடுத்துக் கொண்டாள். அந்த விஷயம் தெரிந்து கற்பகம் மறுப்பு சொன்னால் பாவம் விவேக்...

  

பிற்காலத்தில் இதனால் ஏற்படப் போகும் பிரச்சனைகள் தெரிந்திருந்தால், ஒருவேளை, கற்பகத்திடம் எல்லாவற்றையும் சொல்லி இருப்பாளோ என்னவோ!

    

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.