Page 4 of 7
இரண்டு பேரையும் சாயந்திரம் கவனிச்சுக்கிறேன்"
"போதும்மா ரொம்ப பந்தா செய்யாதீங்க. அவங்க யார் உங்க பேவரைட் மருமகனோட அம்மா, ஸோ அவங்களுக்கு கம்பெனி கொடுத்து ஒன்னும் குறைஞ்சு போக மாட்டீங்க"
"எல்லாம் என் நேரம் ராது. ஏன் நீயும் கம்பெனி கொடுக்க வாயேன்"
"அம்மா!"<
...
This story is now available on Chillzee KiMo.
...
சிந்தனையிலேயே இருந்தாள்.
கோவிலில் இருந்து வீடு திரும்பிய லக்ஷ்மி, மகேஸ்வரியை வீட்டில் சூழ்ந்து இருந்த கம கம நறுமணம் வரவேற்றது.