Page 12 of 32
அதற்குள் கோயிலெங்கும் கோலாகலமாக இருந்தது. மக்கள் அனைவரும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்துக் கொண்டார்கள். கல்பனா குரூப்பும் மக்களோடு மக்களாக கலந்துக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.
அங்கு இருக்கும் மக்கள் காட்டுவாசிகள், மலைவாசிகள் அவர்கள் எப்படி பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என அனைத்தையும் பார் ... யும் மற்ற அனைவரையும் அழைத்தாள். அனைவரும் மனமுருகி வேண்டிக் கொண்டனர். அங்கிருக்கும் மக்கள் சொல்ல சொல்ல சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் செய்து முடித்தார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...