(Reading time: 30 - 59 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”வேணாம்டா அவள் கோச்சிக்கப் போறா அவளா வந்துடட்டும் நீ இரு” என சொல்ல அதைக் கேளாமல் சக்தியிடம் சென்று அவளை பிடித்து இழுத்து வர உண்மையில் அவளுக்கு கோபமே வந்தது கோபத்தில் அவனது கையை தட்டிவிட்டு வடிவேலுவிடம் வந்தவள்

  

”ஏன் மாமா நான் இந்த வேலையை செய்யக்கூடாதா, எனக்கு உரிமையில்லையா, நான் என்ன வேண்டாதவளா” என கேட்க அவரோ சங்கடப்பட்டார். ஜீவாவோ

  

...
This story is now available on Chillzee KiMo.
...

அதையே சுற்றி வந்து பார்த்தாள்.

  

”என்ன சக்தி வண்டி உனக்கு பிடிச்சிருக்கா வர்றியா ஒரு ரவுண்டு போய் வரலாம்” என ஜீவா ஆசையாக கேட்க அவளோ வண்டியிலேயே சாவி இருப்பதைக் கண்டு மென்மையாக

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.