Page 13 of 49
”எதுக்காக இப்படி நடந்துக்கறீங்க, நீங்கதானே என்னை விட்டுப் போனீங்க இப்ப ஏன் திரும்பி வந்தீங்க”
”உனக்காகதான் வந்தேன்”
”அதான் ஏன் வரனும் எதுக்கு வரனும் விடுங்க”
என மறுபடியும் கதவை திறந்து குதிக்க சென்றவளை பார்த்து பதட்டமானவன் வண்டியை அவசரமாக ஓரம்கட்டி நிறுத்த முயன்று ஒருவழியாக நிறுத்தினான். கார் நின்ற உடன் சு
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்லவும் அவளை விட்டான்.
”என்னை பிடிக்கலையா”
“ஆமாம்”
“சரி போ இந்தா உன் 30 லட்ச ரூபா காரு நீயே இருந்துக்க” என சொல்லிவிட்டு காரைவிட்டு