Page 3 of 7
எதுவும் சொல்லவில்லை என்பதும் அப்போது தான் தீபாவிற்கு நினைவு வந்தது...
எப்படியாவது போகட்டும், என்று விட்டு விட மனம் வராமல் ஃப்ரீயாக இருந்த நேரத்தில் ரச்னாவை மொபைல் மூலம் தொடர்புக் கொள்ள முயன்றாள்.
ஆனால் ரச்னா அவளின் அழைப்பை ஏற்கவில்லை...
பலமுறை முயற்சி செய்த பிறகும் ரச்னா அழைப்பை ஏற்காமல் போகவும் தீபாவிற்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு நாள் அழைச்சுட்டு வாயேன்...” என்று அன்புடனே வரவேற்று அவளை ஷோஃபாவில் அமர சொன்னாள்.
அங்கே இருந்த பூபாலனும் அவளை அடையாளம் கண்டுக் கொண்டவராக நட்புடன் புன்னகைத்தார்.