Page 7 of 7
சொன்ன மாதிரி கரக்டா திரும்ப போய் கன்சல்ட் செயதிருக்கனும் தானே? ஏன் இப்படி இருக்க...?”
“இல்லை தீபா... நான் டாகடர் சொன்னதை ஸ்ரேயான்ஷ் கிட்ட சொன்னேனா... அவர் நான் சும்மா சொல்றேன்னு சொல்றார்... நான் சுயநலவாதியாம்...”
‘சுயநலவாதி’ என்ற ஒற்றை சொல்லே, ஸ்ரேயான்ஷ் எதனால் அப்படி சொல்லி இருப்பான் என்பதை தீபாவிற்கு புரிய வைத்தது....
...
This story is now available on Chillzee KiMo.
...