Page 1 of 23
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 06 - சசிரேகா
வருடம் 2016 மாதம் மார்ச் இரண்டாம் தேதி இரவு 9.30 மணியளவில்
போலீஸ் ஸ்டேஷன்
அபிநயாவிற்காக கேஸ் வாபஸ் செய்ய சென்ற அன்பரசன் அங்கு ரேவதி இருப்பதைக் கண்டதும் அவளிடம் சென்றான். ரேவதியோ ஓட்டலில் நடந்த திருட்டுப்பற்றியும் தான் கொண்டு வந்த பணத்தை பற்றியும் இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு தனது பக்க விளக்கத்தையும் சொல்லிக் கொண்டிருந்தாள். அதை கேட்டுக் கொண்டே அவ்விடம
...
This story is now available on Chillzee KiMo.
...
லை இருந்திருந்தா என் நிலைமை என்னாகிறது” என மனதில் நினைத்துக் கொண்டே ரேவதியிடம்
”இருங்க இருங்க என்னை கொஞ்சம் பேச விடுங்க” என அவன் கெஞ்சிய பின்புதான் ஓய்ந்தாள் ரேவதி