Page 7 of 23
”ஆமாம் பாட்டி ரொம்ப பசிக்குது”
”வாம்மா நான் உனக்கு சாப்பாடு வைக்கிறேன்”
”ஆனா இன்னும் அன்பு வரலையே பாட்டி” என கவலையாக பேசியவளிடம்
”அவன் வருவான் எங்க போயிடப்போறான் அவனுக்கு இந்த வீட்டையும் என்னையும் விட்டா யார் இருக்கா, எல்லாம் வருவான் நீ வா வா” என அவளை அழைத்துக் கொண்டு சாப்பிடச் சென்றார். சாப்பிட்டு முடிக்கும் வரை அமை
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் தனித்தனியா இருக்கனும் ஒண்ணாவே இருக்கலாமே”
”அது ஒரு பெரிய கதைம்மா”
”அப்படியா கதையா சொல்லுங்களேன் கேட்கறேன் பாட்டி” என அபி ஆர்வமாகச் சொல்ல