Page 5 of 23
”சரிம்மா ஒரு வேளை பொண்ணை கடத்தியிருந்தா என்னாயிருக்கும்” என கேட்க ரேவதிக்கு வேர்த்துக் கொட்டியது எப்படி சமாளிப்பது என தெரியாமல் தவித்தாள்
”என்ன பதிலே காணலை, சொல்லுங்க பொண்ணு கடத்தப்பட்டிருந்தா அவளோட அப்பா அம்மாவுக்கு நாங்க என்ன பதில் சொல்றது, இது ரொம்ப பெரிய விசயம்” என கடுமையாகச் சொல்ல இறுதியில் ரேவதியோ கையெடுத்துக் கும்பிட்டாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் ஆனா, அவளை நினைச்சி நீங்க ஏன் கவலைப்படறீங்க, ஏதோ உங்களால அவள் காப்பாத்தப்பட்டிருக்கா அதுக்கு ரொம்ப நன்றி”
”பரவாயில்லைங்க விடுங்க வாங்க போலாம்”
”எங்க”