Page 31 of 50
”உன்னைப் பத்தி சொல்லு சக்தி”
”என்னைப் பத்தியா என்ன சொல்லனும்“
“சொல்லு நான் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன், நீ வாழ்ந்த வாழ்க்கையை சொல்லு, உங்கம்மாவோட நீ எப்படியெல்லாம் இருந்தியோ அதைச் சொல்லு” என சொல்ல அம்மா என்றதுமே அவளின் முகம் பிரகாசமானது, என்ன ஏது என யோசிக்காமலே பேசத் தொடங்கினாள், அவள் சொல்வதை கவனமாக கேட்கலானான் ஜீவா நேரம் சென்றது கூட தெரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டும் இல்லைன்னா சக்தி ஒரு பொண்ணுன்னு சொன்னா ஒருத்தனும் நம்ப மாட்டான்” என இயல்பாக சொல்லிவிட அதில் ஜீவாவிற்கு சுருக்கென்றது.
அவரோ நிலத்தில் யாருமில்லாமல் போனதைக் கண்டு வியந்து