Page 37 of 50
ஆச்சர்யத்தை தந்தது
”ஏன்மா இப்படி பேசி வைக்கற குமரன் உனக்கு அண்ணாதானே, அவர் உனக்காக எவ்ளோ செய்திருக்காரு”
”தெரியும் அதை விட அவர் என்னை வெறுத்ததுதான் அதிகம், என் பாட்டிக்கு செய்ய வேண்டிய சடங்குகளை கூட அவர் செய்யலை, அந்தளவுக்கு அவர் பிடிவாதமா இருக்கறப்ப நான் ஏன் இறங்கிப் போகனும்”
”சரி விடு நடந்தது நடந்துப் போச்சி நீ போய
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”சக்தி வாம்மா கோயிலுக்கு போகலாம்” என அழைக்க அவளும் சரியென்றாள். வழக்கம் போல பைக்கை சக்தி ஓட்ட சாந்தி பைக்கில் ஏறிக் கொண்டார். அவரை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றாள் சக்தி.