Page 11 of 26
”சரி”
”அவர்கிட்ட போய் இந்த வாத்தியார் பத்தி கேட்டா பதில் சொல்வார்ல”
”ஓ சொல்வாரே”
”அப்ப நான் அவர்கிட்ட உடனே பேசறேன்”
”இரு இரு என்ன அவசரம், அன்பு என்ன வேற நாட்டுக்கா போகப் போறாரு, வீட்லதான் இருப்பாரு வா போய் நேராவே பேசிக்கலாம் ஆனா, ஒண்ணு அபி அன்புகிட்ட வாத்தியார் பத்தி கேட்கறப்ப மறந்தும் க
...
This story is now available on Chillzee KiMo.
...
யோ அன்பு இல்லாததை நினைத்து வருத்தப்பட்டு ரேவதியிடம் புலம்பினாள்.
“பாரு ரேவதி அன்பு ஊருக்கு போற விசயத்தை பத்தி என்கிட்ட சொல்லவேயில்லையே”
”எதுக்கு சொல்லனும்”