Page 14 of 26
”ஏன்டி கத்தற ஏன் கத்தற” என அபியே ரேவதியின் தோளில் 2 அடி போட அதில் ரேவதி அலறினாள்
”பிசாசு எதுக்கு அடிக்கற”
”நான் இங்க கஷ்டத்தில இருக்கேன் உனக்கு ஏதாவது கவலையிருக்கா”
”எப்ப பாரு உன்னைப்பத்தியே யோசி, உன்னை இங்க அனுப்பிட்டு அங்க உன் அப்பா பாவம் ரொம்ப கவலையா இருப்பாரு அவரைப் பத்தி யோசிச்சியா”
”ஆமாம்ல நா
...
This story is now available on Chillzee KiMo.
...
புவான்னு வந்தா அன்புதான்னு முடிவே பண்ணிட்டியே இது அநியாயம் அபி, அன்பு அவனோட அம்மாவை பத்தின கவலையில இருப்பாரு, நீ ஒழுங்கா உன் அப்பாவுக்கு போன் பண்ணி பேசு” என சத்தம் போட அதில் அபியோ மனம் இல்லாமல்