Page 3 of 6
"ஓ சரி! அப்புறம் எப்படி சந்திச்சீங்க?"
"இரண்டு நாள் கழிச்சு ப்ரைடே ஆபிஸ்ல இருந்து வரேன், அம்மா பொண்ணு பார்க்க யாரோ வராங்கன்னு சொன்னாங்க"
"அம்மாடியோ, அண்ணா என்ன வேகமா வேலை செஞ்சு இருக்கார். ரெண்டே நாள்ல பெரியம்மாவை சம்மதிக்க வச்சுட்டாரா?"
"நீ தான் அவரை மெச்சனும்! அன்னைக்கு வரது அவர்ன்னு எனக்கு தெரியாதே!"
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்பம் எல்லாம் இல்லை"
"பொய் தா..."
"அருந்ததி, இங்கே கொஞ்சம் வாம்மா..."
லக்ஷ்மியின் குரல் அவர்களின் உரையாடலுக்கு தடை விதித்தது.