Page 2 of 6
இரண்டு நிமிடங்கள் முடிந்து சில வினாடிகள் கழிந்தப் பிறகும் போனில் அழைப்பு வரவில்லை. காத்திருக்க பொறுமை இல்லாமல் மீண்டும் அழைத்தான் இனியவன்.
“இனி நான் தான் பேசுறேன்னு சொன்னேனே” – சரிதாவின் குரலும் பொறுமை இல்லாமல் கேட்டது.
“இரண்டு நிமிஷத்துல போன் செய்றேன்னு சொன்ன. இரண்டு நிமிஷம் முடிஞ்சிடுச்சு போன் செய்யலை”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“சுந்தரி?”
“இதோ வந்துட்டேங்க”
“எங்கே இருக்க?”
“வந்து சொல்றேன்”
“சீக்கிரமா வா”
“சரிங்க”