Page 2 of 6
“என் மோகினி எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும். இதுவும் பிடிக்குது” – சுந்தரியின் கன்னத்தில் பசக்கென முத்தமிட்டான இனியவன். சுந்தரியின் மனம் சிறிது சாந்தமானது.
“நவ்யா என்ன எந்த அழகியும் என் மோகினி பக்கத்துல வர முடியாது” – இனியவன்
“சும்மா சொல்லாதீங்க” – சுந்தரி.
“நான் ஏன் பொய் சொல்றேன். நாம இரண்டுப் பேரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தது. இருந்தாலும் இனியவன் நவ்யாவைப் புகழ்ந்து பேசிய விதம் உறுத்திக் கொண்டிருந்தது.
இனியவன் ஆரம்பித்து வைத்த நவ்யா புயலில் இனியவன் சுந்தரி வாழ்க்கை சிக்கி சுழலுமா?