(Reading time: 7 - 13 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

டான்ஸ் ஆட ஏற்ற பீட்ஸுடன் இருந்த பாடலை சத்தமாக பாட விட்டான் இனியவன். அதன் கூடவே சேர்ந்து பாடுகிறேன் என்று அலறியபடி சுந்தரியுடைய கையைப் பிடித்துக் கொண்டு ஆடினான்.

  

சுந்தரி என்ன செய்கிறாள் என்றுப் புரியாமலே இனியவன் இழுத்த இழுப்புக்கு ஏற்ப அசைந்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கையை பிடித்து சுழல விட்டான் இனியவன். பழக்கமில்லாததால் ஒரே இடத்தில் நின்று சுழலாமல் முன்

...
This story is now available on Chillzee KiMo.
...

  

“அப்போ வேண்டாம்னு செய்தீயா?” – இனியவன்

  

“இனியா, என்னடா???” – ஜெயஸ்ரீயின் குரல் இப்போது பக்கத்தில் கேட்டது.

  

கதவை திறந்தான் இனியவன்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.