(Reading time: 6 - 12 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 27 - பிந்து வினோத்

  

ந்து மணியானதும் அரவிந்த் செட் செய்து வைத்திருந்த அலாரம் சத்தமாக அலறியது. கண்களை திறக்க மனமே இல்லாமல், கண்ணைத் திறக்காமலே அலாரத்தை ஆஃப் செய்து வைத்தான் அரவிந்த்...

  

நல்ல தூக்கத்தின் நடுவே இருந்தான்....

  

இப்படி நிம்மதியாக தூங்கி எத்தனை வருடங்கள் ஆகி விட்டன...

  

கிட்டத்தட்ட அதே நேரத்தில் சாந்தி சொன்னதுப் போல கோவிலில் இருந்து அம்மன் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியது...

  

சோம்பலுடன் புரண்டுப் படுத்தவன் மெல்ல விழிகளைத் திறந்தான்.

  

ஜன்னல் வழியே தெரிந்த அரை இருளான வானம் அவனின் கவனத்தை கவ

...
This story is now available on Chillzee KiMo.
...

க அவனுக்கு மனம் வரவில்லை. துள்ளி குதித்து எழுந்தான்.

   

பக்கத்து அறையில் இருந்து வந்த ஃபேன் சத்தம் சாந்தி அங்கே தான் தூங்குகிறாள் என்பதை அவனுக்கு தெரியப் படுத்தியது.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.