Page 5 of 6
கோவிலில் இருந்து வந்தப் போது ஒரு இடத்தில் சில பேர் நிற்பதை கவனித்து அந்த திசையில் பார்த்தான். மதிய வயதை சார்ந்த பெண்மணி ஒருத்தி கோவில் தரையில் ஈரத் துணியுடன் படுத்த நிலையில் இருப்பது அவனுக்கு வியப்பைக் கொடுத்தது.
கோவில் பற்றியோ, வழிமுறைகள் பற்றியோ அரவிந்திற்கு அதிகமாக தெரியாது...
அதனால் அங்கே நின்றிருந்தவர்களிடம் விசாரித்தான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தது.... காலை வெயில் சுள்ளென அடிக்கத் தொடங்கியதும் கொஞ்சம் கடினமாக தான் இருந்தது...
ஆனால் அவன் அங்கப் பிரதக்ஷணம் செய்யும் காரணத்தை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டான்...