(Reading time: 6 - 12 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

அங்கே அரவிந்த் தூங்கப் பயன்படுத்திய போர்வை அழகாக மடித்து வைக்கப் பட்டிருந்தது. ஆனால் பக்கத்தில் அரவிந்த் இல்லை!

  

எங்கே போய் விட்டான்???

  

உண்மையாகவே கிளம்பி போய் விட்டானா??? சாந்தியினுள் வலி கலந்த சில்லிப்பு பரவியது!

  

அரவிந்த் அப்படி சொல்லாமல் செல்ல மாட்டான்... என உடனேயே அவளின் மனம் அவளுக்கு நினைவுப் படுத்தியது!

...
This story is now available on Chillzee KiMo.
...

ருக்கு ஒரு அர்ச்சனை செய்து விட்டு மனமார கடவுளை வேண்டிக் கொண்டான்! சில நாட்களுக்கு முன் திட்டியதை எல்லாம் வாபஸ் வாங்கிக் கொண்டு அவளை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டிக் கொண்டான்.

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.