Page 5 of 28
”போகவே மாட்டேன்”
”சத்தியமா”
”சத்தியமா” என சொல்லும் போதே ரேவதி வந்தாள்
”என்ன சத்தியம் எதுக்கு சத்தியம்” என பதட்டமாக கேட்டபடியே வர இருவரும் திருதிருவென விழிக்க அதைக்கண்டுக்கொள்ளாத ரேவதியோ அன்புவிடம் அக்கறையாக பேசினாள்
”அன்பு இப்ப உங்கம்மா எப்படியிருக்காங்க பரவாயில்லையா” என கேட்க அவனும் உடன
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை உன்னைப் பத்தி நான் அம்மாகிட்ட எதுவும் சொல்லலை”
”ஏன் சொல்லலை” என உரிமையாக கோபப்பட அன்புவுக்கு தான் செய்தது தவறு என உணர்ந்தான்
”சாரி” என்றான் அன்பு