தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 21 - பிந்து வினோத்
நட்பால் இணைவோம்...!
கண்களில் இருந்து வழிந்த நீரை துடைத்தப் படி அருகே இருந்த விசாலினியை பார்த்தாள் ரச்னா...
“... அதுக்கு அப்புறம் அவர் கிட்ட பேசவோ, திரும்ப நானே வீட்டுக்குப் போகவோ எனக்கு மனசில்லை... அதான், நானே டிக்கட் புக் செய்து இந்தியா வந்தேன்... அம்மா அப்பாக்கு அப்புறம் சொந்தக்காரங்க யாருமே தொடர்புல இல்லை.. சரி பழைய ஃபிரென்ட்ஸ் யாரையாவது பார்ப்போம்னு பார்த்தா... ப்ச்... அதுவும் சரியா வரலை... வேற என்ன செய்றதுன்னு புரியாமல் தான் கேரளா போக பஸ் ஏறினேன்... வழியில அந்த பஸ் பங்ச்சர் ஆகி நின்னப்போ இங்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
என்றாள்...
அவள் சொன்னதை ஏற்றுக் கொண்டவளாக தலை அசைத்தாள் ரச்னா!
ஒரு சில நிமிடங்கள் அமைதியில் செல்ல, ரச்னா விசாலினியை ஆராய்வதுப் போல ஒரு