Page 2 of 6
நாதன், லக்ஷ்மி இருவருக்குமே கௌஷிக்கை பிடித்திருந்தது. ராதிகாவிடம் கேட்டப் போது, அவள் அவர்களையே முடிவெடுக்க சொன்னாள்!
அதன் பின் திருமண ஏற்பாடுகள் எந்த தடையும் இல்லாது வேகமாக நடந்தன.
சந்திக்கும் போதெல்லாம் கிடைத்த கௌஷிக்கின் குறுகுறு பார்வைகளும், நடவடிக்கைகளும் ராதிகாவின் குழப்பத்தை அதிகரித்தன.
கல்யாணம் என்பது வெறும் உ
...
This story is now available on Chillzee KiMo.
...
வர் புரிந்துக் கொண்டு வாழ்க்கையை தொடங்க வேண்டும்...
**********
ராதிகா பெரிய பெரிய மனக் கோட்டைகளுடன் திருமண வாழ்வில் அடி எடுத்து வைத்தாள்.