Page 3 of 6
திருமணம் நடந்த முதலிரவில் கௌஷிக்கிடம் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்ற அரிய பெரிய பெரிய 'பிளான்'களுடன் அவள் அறைக்குள் செல்ல, அங்கே கௌஷிக் பொறுமை இல்லாமல் அலைந்துக் கொண்டிருந்தான்.
ராதிகாவைப் பார்த்த உடன், அவள் அருகே வந்து அவளை கைகளில் அள்ளிக் கொண்டான். அவளுக்குப் பேசவே வாய்ப்பு தராமல் இறுக அணைத்துக் கொண்டு முத்த மழை பொழிந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வது நினைச்சீங்களா?"
"அது தான் வாழ்க்கை முழுக்க இருக்கே பொறுமையா பேசலாம்னு நினைச்சேன், ராது!"
"ஆனால், வேற எதிலேயும் பொறுமை வேண்டாம் அப்படி தானே?"