Page 19 of 26
”முதல்ல எழுந்து போய் குளி அஞ்சலியையும் எழுப்பி கூட்டிட்டு போ” என விரட்டவும் என்னாச்சி என புரியாமல் விழித்தவள் அவன் சொன்னதை செய்யலானாள்.
அவள் பாத்ரூம் சென்றதும் போனில் சொக்கனை திட்டினான்
”டேய் ஏண்டா இப்படி பண்ண”
“நான் என்ன பண்ணேன் சொன்னா கேட்கலை, என் உடம்புல அங்க இங்க கையை வைச்சா, நானும் அவளை அடிச்சேன். அடி
...
This story is now available on Chillzee KiMo.
...
“அதுக்குன்னு முறையில்லையாடா, கல்யாணம் பண்ணாம தப்பு பண்றது தப்பில்லையா, ஊர் என்ன சொல்லும், அம்மா என்ன நினைப்பாங்க காரி துப்பமாட்டாங்க”
“சொன்னாதானே திட்டுவாங்க”