Page 25 of 26
”ஏன்”
“தெரியலை ஏர்போர்ட் வரசொல்றாரு போலாம் அவரை கூப்பிட்டுக்கலாம்” என அவள் சொல்லிவிட்டு முதலில் ஏர்போர்ட் சென்றாள்
வெளியில் காத்திருந்தார் தாத்தா வேதாச்சலம் அவரிடம் சென்ற இருவரும்
”இங்க என்ன செய்றீங்க தாத்தா”
“ஒண்ணுமில்லைம்மா பாரின் மாப்பிள்ளையோட சொந்தக்காரங்க இந்த ஊர்ல இருக்காங்களாம். அ
...
This story is now available on Chillzee KiMo.
...
n>
”சொல்றா சொக்கா” என சந்தோஷமாக சிரித்துக்கொண்டே பேசினான் ஜெகா
”அண்ணா” என அழாத குறையாக பேசினான் சொக்கன்